Skip to main content

Vikatan

பயன்படுத்தாத மின்சாரத்துக்கு கட்டணம் எப்படி வருகிறது? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு - பாலாஜி

நாம் மின் சாதனங்களை பயன்படுத்தவில்லை என்றாலும் சுவிட்சை அணைக்காமல் இருந்தால் மின்சாரம் செலவாகிக்கொண்டே இருக்கும். நாம் அதற்கும் சேர்த்து வீணாக மின்சாரக் கட்டணம் செலுத்துகிறோம் என்று சி.ஏ.ஜி.யின் ஸ்டேண்ட்-பை பவர் லாஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனைப்  பற்றி முழுதாக தெரிந்துகொண்டு மின்சாரத்தை சிக்கனமாக செலவழியுங்கள்.