போக்குவரத்து கழகங்கள் தனியார்மயமாக்குதலை எதிர்த்தும், பேருந்துகளின் எண்ணிக்கை, தரம், பராமரிப்பு, ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொது போக்குவரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்கள் பார்வையில் பொதுப்போக்குவரத்து எனும் தலைப்பில் சுமணா நாராயணன், சிஏஜி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றினார்.