Skip to main content

எச்சரிக்கை! உயர் இரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி

Author

லான்செட் நீரிழிவு மற்றும் எண்டோகிரைனாலஜி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் 35.5% ஆக அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. இந்த கண்டுபிடிப்பு நாட்டின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 'எச்சரிக்கை! உயர் இரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி' பற்றிய இந்த கையேடு உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது மற்றும் பதிவிறக்கம் செய்து இலவசமாக விநோயோகிக்கலாம்.

Licence type
Resource Type